சிதம்பரம் மற்றும் புவனகிரி தொகுதியில் பாமக போட்டியிட கோரிக்கை

கடலூர் மாவட்ட பாமக தொண்டர்களும், நிர்வாகிகளும் சிதம்பரம் மற்றும் புவனகிரி தொகுதியில் பாமக போட்டியிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.


கவனிக்க : நண்பர் திரு. குறிஞ்சிசெல்வன்  கூறியது 

              கடலூர் மாவட்டம் புவனகிரி சேர்ந்தவன் எங்கள் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கி உள்ளார்கள் வேட்பாளராக அரியலூர் மாவட்டம் திரு.அறிவுசெல்வன் அவர்கள் தேர்வு செய்யபட்டுள்ளார் இதனால் கடலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் பெரும் அத்ரிப்தி அடைந்து உள்ளார்கள் மேலும் இந்த முறை யாரும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அறிவுசெல்வன் அவர்களுக்கு கட்சி பணியாற்ற யாரும் முன் வரமாட்டார்கள் என்று கூறபடுகிறது இதனால் நாம் புவனகிரி தொகுதி தோல்வி அடைவோம் எனெவே இதை தடுக்க எங்கள் மாவட்ட சேர்ந்த திரு பேராசரியர் திருநாவுகரசு அல்லது திரு தேவதாஸ் படையாச்சி அவர்களுக்கு தேர்வு செய்தல் நிச்சியம் வெற்றி கிடைக்கும் .9944348353

0 கருத்துகள்: