சென்னை:
பாமக தலைவர் கோ. க. மணி வெளியிட்ட அறிக்கை:
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி 127 பேர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். இதை வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் செப்டம்பர் 19-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.
1 கருத்துகள்:
பாமக என்பது ஒரு அரசியல் நிறுவனம். இந்த நிறுவனத்தில் 2.5 கோடி வன்னியர்களை கொண்ட "வன்னியர் சங்கம்" என்பது வைப்பு நிதி போன்றது. . எனவே இந்த நிறுவனத்தில் மற்ற அனைத்து சமூகத்தினரூம் சேமிப்புகணக்கு உள்ள உறுப்பினராக ஆகவேண்டும். அதாவது பாமகவுக்கு அதரவு தரனும். ஏனெனில் அனைத்து மக்களுக்காகவும் உழைக்கும் கட்சி பாமக.
பெரும்பான்மை மண்ணின் மைந்தர்களாக வன்னியர்கள் உள்ளதால் வன்னியர் முன்னேற்றத்திற்காக முன்னுரிமை கொடுக்கிறது. கட்சி பதவியில் உள்ள அனைவரும் கட்சி வளர்ச்சிக்காக பாடுபடவேண்டும். தேர்தல் நாள் என்பது பெரும்பான்மை மண்ணின் மைந்தர்களின் உரிமையை நிலை நாட்டும் நாள் என்று பாமகவினர் உழைக்க வேண்டும். வன்னியர் சமூகத்தில் உள்ள ஓய்வு பெற்ற மூத்தவர்கள் அனைவரும் கட்சி பணியாற்ற முன்வர வேண்டும். வேலைக்கு போகாமல் வீட்டு நிர்வாகம் கவனிக்கும் பெண்களும் முன்வர வேண்டும். மேலும் பாமக வருங்கால சந்ததியை நோக்கி வளரும் கட்சி. எனவே பாமக சார்பில் மாணவர்கள் உள்பட அனைவருக்கும் "அரசியல் பயிற்சி" கொடுத்தால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும். குறிப்பாக ஞாயிற்று கிழமை விடுமுறை தினமானதால் அன்று மாவட்டம், வட்டம் வாரியாக பயிற்சி கொடுத்தால் கூட்டம் வரும். "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" என்பதை போல வன்னியர்கள் அனைவரும் பாமகவுக்கு ஆதரவு அளித்தால் பாமக ஆட்சியை பிடிக்கும். "வடதமிழ்நாடு ஒரு வன்னியர் நாடு" என்று வன்னியர்கள் உணரவேண்டும். "தனி மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்றார் பாரதி. அதுபோல் தமிழ்நாட்டில் , வன்னியர் ஆள முடியவில்லை என்றால் வேறு யாரும் ஆள முடியாது என்ற நிலை வரவேண்டும். பாமகவில் புதிய அணிகள் உருவாக வேண்டும். தொழிலாளர் அணி, மருத்துவ அணி, பட்டதாரிகள் அணி, அரசு ஊழியர் அணி, வேலை வாய்ப்பற்றோர் அணி, விவசாய மேம்பாடு அணி போன்றவை. எனவே உள்ளாட்சி தேர்தலில் பாமக வெற்றிபெற அனைவரும் ஒற்றுமையாக பாடுபடவேண்டும்.
கருத்துரையிடுக