பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளராக கடலூர் ப.சண்முகம் நியமனம்


கடலூர்:

          பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளராக, கடலூர் ப.சண்முகம்  நியமிக்கப்பட்டு உள்ளார்.  பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ், மாநில இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ஆகியோர் ஒப்புதலுடன், இதற்கான அறிவிப்பை பா.ம.க. தலைவர் கோ.க. மணி வெளியிட்டு உள்ளார். ப.சண்முகம் ஏற்கனவை பா.ம.க. மாநில துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பதவிகளில் இருந்துள்ளார். மாவட்ட ஊராட்சி உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

0 கருத்துகள்: