
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழிலாளர்களின் பிரதிநிதித்துவம் பெற்ற தொழிற்சங்கத்தை தேர்வு செய்வதற்கான தேர்தலில், பாட்டாளி தொழிற்சங்கத்துக்கு வாக்களிக்குமாறு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் மிகக் குறுகிய காலத்தில் நிர்வாகத்துடன் போராடி தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே, இந்தத் தேர்தலில் பாட்டாளி தொழிற்சங்கத்துக்கு போக்குவரத்துத் தொழிலாளர்கள் வாக்களித்து, அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக