அரியலூர் :
அதிமுக பிரமுகரை மிரட்டியதாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.குரு மீது தொடரப்பட்ட வழக்கு பொய்யானது எனக் கூறி அரியலூர் நீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்துள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு அதிமுக பிரமுகர் குணசேகர் என்பவரை மிரட்டியதாக கூறி, ஜெ.குரு உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் குரு மீது எந்த புகாரும் கொடுக்கவில்லை என குணசேகர் தெரிவித்தார். அரியலூர் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஜெ.குரு உள்ளிட்டோர் மீதான வழக்கில் குற்றச்சாட்டுகள் எதுவும் நிருபிக்கப்படவில்லை என கூறி, வழக்கை ரத்து செய்தததோடு, 4 பேரையும் விடுதலை செய்து நீதிபதி சிவக்குமார் ஆணையிட்டார்.
4 கருத்துகள்:
உலகின் 5 கோடி(தமிழ்நாட்டில் 2.5 கோடி) வன்னியர் சமுதாயத்தின் தந்தை, வட தமிழ்நாட்டின் முடிசூடா மன்னன், பாண்டிச்சேரியின் ஆளவந்த மைந்தன் , ரயில்வே மற்றும் மருத்துவ துறையில் செம்மை படைத்த கட்சி நிறுவனர், சமூக நீதி காத்த செம்மல், மிகவும் பிற்பட்ட மக்களின் இதய தெய்வம், கல்விக்கோயில் கட்டிய பெருமான், தமிழ் மணம் கமழும் மக்கள் டிவி நாயகன், ஒழுக்க நெறிகளை (மது, புகை,சினிமா ஆபாசம் கூடாது) தமிழர்களுக்கு உணர்த்திய ஒரே அரசியல் சாணக்கியன் , நிழல் பட்ஜெட் வேந்தன். பதவி சுகம் பார்க்காமல் மக்களுக்காக மக்களோடு வாழும் மகாத்மா, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி, மக்கள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் போராடும் தமிழின போராளி டாக்டர் ராமதாஸ் வாழ்க
தமிழகம் எப்படி பொறுக்கும். நம் இரண்டரை கோடி வன்னியர்களுக்கு இன்னுமா உறக்கம். சிங்க கூட்டம் எழுந்தால் பாமக ஆட்சியை பிடிக்கும். இது நம்முடைய மன்னர்கள் (பல்லவன்,சோழன், சமபுவராயர்) ஆண்ட பூமி. இனி நாம் ஆளவேண்டிய பூமி. இது பெரும்பான்மை மக்கள் கொண்ட ஜாதி. இனி நமக்கு வேண்டும் ஒரு நீதி. எழுங்கள். புறப்படுங்கள். டாக்டர் அய்யாவின் பாதையை பின்பற்றுங்கள். நாளை இந்த தமிழ் மண்ணை ஆளவேண்டும் பாட்டாளி சொந்தங்களே. இந்த மண்ணும் நம்ம வீடும் வளர வேண்டும் புரட்சி மலர்களே.
கோட்டையிலே நமது கோடி பறந்திட வேண்டும். அதற்கு வன்னியர் சொந்தங்கள் ஒற்றுமையாக பாடுபட வேண்டும். வன்னியர் சக்தி உலகிற்கு தெரிந்திட வேண்டும். மக்கள் நலம் மக்கள் நலம் என்று வாழும் அய்யாவின் கரத்தை வலுபடுத்த வேண்டும். இதுவே தாரக மந்திரமாக மனதில் கொள்ளவேண்டும். உங்கள் இதயத்தில் இருக்க வேண்டும் ஒரே சின்னம். அதுவே அருஞ்சுவை தரும் மாம்பழ சின்னம்.
தமிழ் நாட்டின் மிகப்பெரும் சக்தி.
இரண்டரை கோடி மக்கள் கொண்ட சக்தி.
இது சிங்க குணம் கொண்ட சக்தி.
என்றும் அசைக்க முடியாத சக்தி.
ஈடு இணையில்லாத சக்தி.
ஓம்சக்தி அருளாசி கொண்ட சக்தி.
என்றும் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி.
அதுவே வன்னியர் சக்தி.
தமிழ்நாட்டில் வந்தேறிகளும், மைனாரிடிகளும் ஆட்சி செய்யும்போது, 2 .5 கோடி வன்னியர்களை கொண்ட பாமக ஆட்சி வரணும் . பாமக ஆட்சி அமைக்க 5 எளிய வழிகள்.
1 . தமிழ்நாட்டில் பட்டி ,தொட்டி, ஒன்றியம், நகரத்தில் உள்ள 2 .5 கோடி வன்னியர்களையும் ஒருங்கிணைக்கனும். இதற்கு பாமக செய்ய வேண்டியது வன்னியர் ஒருங்கிணைப்பு குழு.
2 . மற்ற கட்சிகளில் உள்ள அனைத்து வன்னியர்களையும் பாசத்துடன் பாமகவில் சேர்க்கணும்.
3 . கடந்த 30 வருடமாக தாழ்த்தபட்டோருக்கு உரிமைக்குரல் கொடுப்பதே பாமக மட்டும் தான். மேலும் தாழ்த்தப்பட்டவர்களான தலித் எழில்மலை மற்றும் பொன்னுசாமி ஆகியோரை மத்திய மந்திரி பதவி கொடுத்து பாமக அழகு பார்த்தது. இந்த நன்றி கடனுக்காக தாழ்த்தப்பட்டோர் ஆதரவு கோருவது.
4. 20 வன்னியர்கள் உயிர் தியாகம் செய்து 20 ௦% இட ஒதுக்கீடு வாங்கியது. ஆனால் 107 சாதிகள் அனுபவிக்கிறது. நன்றி கடனுக்காக 107 சாதிகள் ஆதரவு கோருவது.
5. மற்ற சாதிகளான தேவர், கொங்கு வெள்ளாள கவுண்டர், நாடார் இவர்களை அரவணைத்து கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு கொடுப்பது.
இவை 5ம் முடியவில்லை எனில் வட தமிழ்நாடு , தென் தமிழ்நாடு பிரிப்பதுதான்.
இவற்றை பிரிப்பது காவிரி ஆறு. அவ்வாறு பிரிந்தால் வட தமிழ்நாட்டில் பாமக படுத்துகொண்டே ஜெயித்து ஆட்சி அமைக்கும்.
கருத்துரையிடுக