நிதிநிலை அறிக்கை மீது ஜெ.குரு ஜெயங்கொண்டம் (பாமக) பேரவையில் பேசியது:
வேளாண்மைக்கு தனி பட்ஜெட் கொண்டு வர வேண்டும். நில வங்கி அமைப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். 69 சதவீத இடஒதுக்கீடு பாதிக்காமல் கிடைக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும். பசுமை வீடுகளுக்கு 1.50 லட்சமும் மத்திய அரசு வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக