

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி விருத்தாசலத்தில் பா.ம.க வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணியில் ஈடுபட்டனர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலமாக சென்று கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், தூக்கு தண்டனையை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர். இதேபோல் புகைப்பட கலைஞர்களும் விருத்தாசலத்தில் போராட்டம் நடத்தினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக