கடலூர் (தெற்கு) மாவட்ட வன்னியர் சங்க செயலராக செல்வ மகேஷ் நியமனம்

சிதம்பரம்:

          கடலூர் (தெற்கு) மாவட்ட வன்னியர் சங்கச் செயலாளராக சிதம்பரத்தைச் சேர்ந்த செல்வ மகேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இவரை பாமக நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒப்புதலின் பேரில் மாநில வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு எம்எல்ஏ நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

0 கருத்துகள்: