திண்டிவனம் :
திண்டிவனம் நகர பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. நகர செயலாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினர்.
கவுன்சிலர்கள் வடபழனி, ராமன், முரளிதாஸ், சவுந்தர், ஞானவேல் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ஒவியர் ரவி வரவேற்றார். முன்னாள் எம்.பி., தன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்செல்வன், மாநில துணைத் தலைவர் கருணாநிதி, மாவட்ட செயலாளர் மலர் சேகர், தலைவர் சங்கர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வசுந்தரா தேவி, வழக்கறிஞர் பாலாஜி பேசினர்.
கவுன்சிலர்கள் வடபழனி, ராமன், முரளிதாஸ், சவுந்தர், ஞானவேல் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ஒவியர் ரவி வரவேற்றார். முன்னாள் எம்.பி., தன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்செல்வன், மாநில துணைத் தலைவர் கருணாநிதி, மாவட்ட செயலாளர் மலர் சேகர், தலைவர் சங்கர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வசுந்தரா தேவி, வழக்கறிஞர் பாலாஜி பேசினர்.
திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுரங்க நடை பாதையை உடனடியாக சீரமைக்க நகராட்சி நடவடிக்கை வேண்டும்.
திண்டிவனம் நகருக்கு நிரந்தரமான பஸ் நிலையத்தை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
செயற்குழு உறுப்பினர் சுப்ராயலு, மரக்காணம் ஒன்றிய துணை சேர்மன் ஜெயகிருஷ்ணன், ஜானகிராமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தனலட்சுமி நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக