குறிஞ்சிப்பாடி ஒன்றியம் 10வது வார்டில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு வாய்ப்பு அளியுங்கள்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், 10வது வார்டில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக போட்டியிடும் திருமதி.ஜெயக்கொடி விஜயகாந்தி அவர்களுக்கு மாங்கனி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
Election Date: 19/11/2011

தேர்தல் நாள் : 19/11/2011

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுக மட்டும் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு 2 காரணங்கள்தான். 1 . கடந்த சட்டசபை தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை தவறாக இந்த தேர்தலில் பயன்படுத்தி, ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால் மட்டும்தான் இலவசங்கள் கிடைக்கும், அதுவும் சீக்கிரம் கிடைக்கும் என்ற தவறான பிரச்சாரம். 2 . உள்ளாட்சி தேர்தல் நடத்துவதை முதலில் தள்ளி போடணும். அதாவது சட்டசபை தேர்தலுக்கு முன்னரோ அல்லது சட்டசபை தேர்தல் முடிந்து 2 அல்லது 3 வருடங்கள் முடிந்து நடத்த வேண்டும். இல்லாவிடில் ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நல்லது கிடைக்கும் , மக்கள் நல திட்டடங்கள் கிடைக்கும், நிறைவேறும் என்ற தவறான எண்ணம் மக்களிடையே உள்ளது. ஏனென்றால் புது ஆட்சி தற்போதுதான் அமைத்துள்ளது. இன்னும் 5 வருடங்கள் ஆளுங்கட்சிக்கு உள்ளன. சட்டசபை தேர்தல் முடிந்த உடனே உள்ளாட்சி தேர்தல் நடத்துவதுதான் ஆளுங்கட்சிக்கு வெற்றியை பெற்று தருகிறது. மற்றபடி, ஆளுங்கட்சியை மக்கள் வெறுத்து வேறு கட்சிக்கு வாக்கு அளிப்பர்.