சேலம் :
பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மாநகர மாவட்ட துணைச்செயலாளர் திரு ஏ.கே.ஆறுமுகம் அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்த கொண்டலாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளரை கண்டித்து வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம் நடைப்பெறுகிறது. மாநில துணைச்செயலாளர் திரு மு.கார்த்தி, மாநில இளைஞர் அணி செயலாளர் திரு இரா.அருள் மற்றும் சேலம் மாநகர மாவட்டசெயலாளர் கதிர்.இராசரத்தினம் அவர்கள் தலைமையில் நடைப்பெறுகிறது. .