சிதம்பரம்:
கடலூர் (தெற்கு) மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சிச் செயலராக சிதம்பரத்தைச் சேர்ந்த வேணு. புவனேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பெருந்தலைவர் சங்கத் தலைவராகவும், கீரப்பாளையம் ஒன்றிய பெருந்தலைவராக இருந்த தேவங்குடி மைனர் வேணுகோபாலின் மகன் புவனேஸ்வரன். இவர் இதற்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சிதம்பரம் நகரச் செயலராகவும், மாநில பொதுக் குழு உறுப்பினர் மற்றும் செயற்குழு உறுப்பினராகவும், மாநில விளம்பர அணிச் செயலராகவும் பணியாற்றிவர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக