
திருவள்ளூர்:
பாமக மாநில துணைத் தலைவராக கோ.சீதாராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாமகவில் திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலராக இதுவரை கோ.சீதாராமன் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ், கோ.சீதாராமனை மாநில துணைத் தலைவராக பதவி நியமனம் செய்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக