சென்னை:
தேர்தலுக்கு முந்தைய தமிழக சட்டசபையின் கடைசிக் கூட்டத் தொடர் முடிவடைந்ததையடுத்து பாமக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேனீர் விருந்து வைத்தார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்ததால் பாமக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேனீர் விருந்து தந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். சென்னையில் நடந்த இந்த தேனீர் விருந்தில் இளைஞரணித் தலைவர் அன்புமணியும் பங்கேற்றார்.
கூட்டணி
கூட்டணி பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம், அதை நான் பார்த்துக் கொள்கிறேன். கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் வேலையை ஆரம்பியுங்கள் என்று கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக