விருத்தாசலம்:
விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், பாமக நகரச் செயலரும், நகர்மன்றத் தலைவருமான வ.க.முருகன் தலைமை ஏற்றார். மாவட்டச் செயலர் செல்வராசு சிறப்புரையாற்றினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக