விருத்தாசலத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி பாமக ஆர்பாட்டம்

விருத்தாசலம்:

          விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், பாமக நகரச் செயலரும், நகர்மன்றத் தலைவருமான வ.க.முருகன் தலைமை ஏற்றார். மாவட்டச் செயலர் செல்வராசு சிறப்புரையாற்றினார்.

0 கருத்துகள்: