போளூரில் பா.ம.க. சார்பில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

போளூர்:

          ராஜிவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி திங்கள்கிழமை  போளூரில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கட்சியின் மாவட்டத் தலைவர் கி.ஏழுமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

0 கருத்துகள்: