உள்ளாட்சி தேர்தல்: விழுப்புரம் காணை ஒன்றியத்தில் பா.ம.க.சார்பில் போட்டியிட விருப்ப மனு

விழுப்புரம்:

            விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்தைச் சேர்ந்த பா.ம.க., நிர்வாகிகள் மாவட்ட அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்ட பா.ம.க., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பழனிவேல் விருப்ப மனு பெற்றார். காணை ஒன்றியம் அத்தியூர்திருக்கை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான விருப்ப மனு அளித்தார். மாநில துணை தலைவர் தங்கஜோதி, செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், ஒன்றிய செயலாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

0 கருத்துகள்: