ஆழ்வார் திருநகரி பேரூராட்சியில் போட்டியிடும் பா.ம.க மாநில கொள்கை விளக்க அணித் தலைவர் வியனரசு உண்ணாவிரதப் போராட்டம்

            ஆழ்வார் திருநகரி பேரூராட்சியில் போட்டியிடும் பா.ம.க மாநில கொள்கை விளக்க அணித் தலைவர் வியனரசு இன்று காலை 9 மணி அளவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். தேர்தல் அதிகாரிகள் அதிமுகவுக்கு சாதகமாக செயல்படுவதாகக் கூறி, தேர்தல் அதிகாரியைக் கண்டித்து, பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள கிராமச்சாவடியில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டார். 


0 கருத்துகள்: