ஆழ்வார் திருநகரி பேரூராட்சியில் போட்டியிடும் பா.ம.க மாநில கொள்கை விளக்க அணித் தலைவர் வியனரசு இன்று காலை 9 மணி அளவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். தேர்தல் அதிகாரிகள் அதிமுகவுக்கு சாதகமாக செயல்படுவதாகக் கூறி, தேர்தல் அதிகாரியைக் கண்டித்து, பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள கிராமச்சாவடியில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டார்.
ஆழ்வார் திருநகரி பேரூராட்சியில் போட்டியிடும் பா.ம.க மாநில கொள்கை விளக்க அணித் தலைவர் வியனரசு உண்ணாவிரதப் போராட்டம்
இடுகையிட்டது
கடலூர் ரா.கார்த்திகேயன்
|
வியாழன், அக்டோபர் 13, 2011
| நேரம் வியாழன், அக்டோபர் 13, 2011

லேபிள்கள்:
ஆழ்வார் திருநகரி பேரூராட்சி,
உள்ளாட்சி தேர்தல்,
வியனரசு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக