ஜெயங்கொண்டம்:
வேட்பாளர்கள் இறுதிப் பட்டியலின்படி, ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு 9 பேர் போட்டியிடுகின்றனர்.
ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் பதவி, பெண்களுக்காக (பொது) ஒதுக்கப்பட்டதாகும். இந்தப் பதவிக்கு 15 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில் 6 மனுக்கள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் இறுதிப் பட்டியலின்படி. இந்தப் பதவிக்கு 9 பேர் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்கள் விவரம்:
ஆர். லட்சுமி (பாமக),
ஜெ. கலைவாணி (காங்கிரஸ்),
இ. கவியரசி (தமிழர் நீதிக் கட்சி),
எம். சீதா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
கே. பவானி (பாஜக),
ப. மீனாட்சி (விடுதலைச் சிறுத்தைகள்)
ச. மீனாள் (திமுக), க. ரோஜாரமணி (சுயே),
இரா. லட்சுமிகாந்தம் (அதிமுக).
0 கருத்துகள்:
கருத்துரையிடுக