ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாமக வேட்பாளர் ஆர்.லட்சுமியின் வெற்றி வாய்ப்பு

ஜெயங்கொண்டம்:

           வேட்பாளர்கள் இறுதிப் பட்டியலின்படி, ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு 9 பேர் போட்டியிடுகின்றனர். 

          ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் பதவி, பெண்களுக்காக (பொது) ஒதுக்கப்பட்டதாகும். இந்தப் பதவிக்கு 15 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில் 6 மனுக்கள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் இறுதிப் பட்டியலின்படி. இந்தப் பதவிக்கு 9 பேர் போட்டியிடுகின்றனர்.  

வேட்பாளர்கள் விவரம்

           ஆர். லட்சுமி (பாமக), 
           ஜெ. கலைவாணி (காங்கிரஸ்), 
           இ. கவியரசி (தமிழர் நீதிக் கட்சி), 
           எம். சீதா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) 
           கே. பவானி (பாஜக), 
          ப. மீனாட்சி (விடுதலைச் சிறுத்தைகள்) 
          ச. மீனாள் (திமுக), க. ரோஜாரமணி (சுயே), 
          இரா. லட்சுமிகாந்தம் (அதிமுக).  

        

0 கருத்துகள்: