விழுப்புரம் மாவட்ட பாமக நிர்வாகிகள் நியமனம்

உளுந்தூர்பேட்டை:

              பாட்டாளி மக்கள் கட்சியின் விழுப்புரம் (கள்ளக்குறிச்சி) மாவட்ட ஒன்றிய, நகர மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 ஒன்றியச் செயலர்கள்: 

சின்னசேலம் (வடக்கு)- கோவிந்தன், 
தெற்கு- முத்துவேல், 

கள்ளக்குறிச்சி(வடக்கு)- எஸ்.டி.ராமு, 
(தெற்கு)- சரவணன், 

கல்வராயன்மலை(வடக்கு)- கண்ணன், 
(தெற்கு)- சம்பத், 

ங்கராபுரம்(வடக்கு)- கிருஷ்ணகுமார், 
(தெற்கு)- லோகநாதன், 

தியாகதுருகம் (வடக்கு)- ஏழுமலை,
(தெற்கு)- தண்டபாணி.

 கள்ளக்குறிச்சி நகரச் செயலர்- அபுசாலிக், 

பேரூராட்சி செயலர்கள்: 

                     சின்னசேலம்- செல்வராஜ், சங்கராபுரம்- பப்லு, வடக்கனந்தல்- துரைசாமி, தியாகதுருகம்- செல்வம்.

                 இவர்களை மாநில துணைச் செயலர் ம.அன்பழகன் பரிந்துரையின் பேரில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதியின் பேரில் பாமக தலைவர் கோ.க.மணி எம்எல்ஏ நியமனம் செய்துள்ளார்.

0 கருத்துகள்: