உளுந்தூர்பேட்டை:
பாட்டாளி மக்கள் கட்சியின் விழுப்புரம் (கள்ளக்குறிச்சி) மாவட்ட ஒன்றிய, நகர மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒன்றியச் செயலர்கள்:
சின்னசேலம் (வடக்கு)- கோவிந்தன்,
தெற்கு- முத்துவேல்,
கள்ளக்குறிச்சி(வடக்கு)- எஸ்.டி.ராமு,
(தெற்கு)- சரவணன்,
கல்வராயன்மலை(வடக்கு)- கண்ணன்,
(தெற்கு)- சம்பத்,
சங்கராபுரம்(வடக்கு)- கிருஷ்ணகுமார்,
(தெற்கு)- லோகநாதன்,
தியாகதுருகம் (வடக்கு)- ஏழுமலை,
(தெற்கு)- தண்டபாணி.
கள்ளக்குறிச்சி நகரச் செயலர்- அபுசாலிக்,
பேரூராட்சி செயலர்கள்:
சின்னசேலம்- செல்வராஜ், சங்கராபுரம்- பப்லு, வடக்கனந்தல்- துரைசாமி, தியாகதுருகம்- செல்வம்.
இவர்களை மாநில துணைச் செயலர் ம.அன்பழகன் பரிந்துரையின் பேரில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதியின் பேரில் பாமக தலைவர் கோ.க.மணி எம்எல்ஏ நியமனம் செய்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக