திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ம.க. தேர்தல் பணிக்குழு நியமனம்

திண்டுக்கல்:
 
              திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் அடங்கியுள்ள திண்டுக்கல், நத்தம், வேட சந்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் பணிக்குழுவை நியமனம் செய்துள்ளது. 
 
                இப்பணிக்குழுவின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கோபால கிருஷ்ணன், ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்புச்செயலாளர் வெள்ளைக்கோபால், மாவட்ட செயலாளர் பரசுராமன், மாவட்டத்தலைவர் டோமினிக் செல்வராஜ், மாவட்டப்பொருளாளர் நாகரத்தினம், மாவட்டச்செயலாளர் ஜெய்லானி, மாநில மகளிர் சங்க துணைச்செயலாளர் பார்வதி ராசா, மாநில இளைஞர் அணி செயலாளர் ராமகிருஷ்ணன், நகர செயலாளர் சண்முகம், நகரத்தலைவர் யூசுப் அன்சாரி, மாவட்ட தொண்டரணித்தலைவர் சிவ.முருகன், நகர துணைச்செயலாளர் ரகுமான், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் ஆரோக்கியதாஸ், திண்டுக்கல் ஒன்றிய தலைவர் இருளப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் காந்தி, நகரத் துணைத் தலைவர் தர்மர், நகர அமைப்புச்செயலாளளர் கனகராஜ், நகர தொண்டரணி செயலாளர் வடிவேல் முருகன் ஆகி யோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  

நத்தம் சட்டமன்ற தொகுதி:
 
               நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு மாவட்ட செயலாளர் பரசுராமன், மாவட்ட தலைவர் டோம்னிக் செல்வராஜ், சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் ஜான்கென்னடி, மாவட்ட துணைத் தலைவர் சீரங்கன், நத்தம் ஒன்றிய செயலாளர் பொ.செல்வம், நத்தம் பேரூராட்சி செய லாளர் அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் அப்துல் அகமது ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  
 வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி

                 வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு மாவட்டத் தலைவர் டோம்னிக் செல்வராஜ், வடமதுரை ஒன்றிய செயலாளர் குமார், வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் விசுவாசம், குஜிலியம்பாறை ஒன்றிய செயலாளர் குமார், ஒன்றிய துணைச் செயலாளர் சக்திவேல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்: