தமிழக ஆளுநர் ரோசய்யாவுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

              அன்புமணி ராமதாஸ் நேற்று  தமிழக ஆளுநர் ரோசய்யாவை சந்தித்துப் பேசினார்.  இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். சென்னை ஓமந்தூரார் தோட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சி, பண விரயத்துக்கே வழிசெய்யும், அதை கைவிடவேண்டும் என்றார்.




 

0 கருத்துகள்: