அன்புமணி ராமதாஸ் நேற்று தமிழக ஆளுநர் ரோசய்யாவை சந்தித்துப் பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். சென்னை ஓமந்தூரார் தோட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சி, பண விரயத்துக்கே வழிசெய்யும், அதை கைவிடவேண்டும் என்றார்.
தமிழக ஆளுநர் ரோசய்யாவுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு
இடுகையிட்டது
கடலூர் ரா.கார்த்திகேயன்
|
வியாழன், செப்டம்பர் 08, 2011
| நேரம் வியாழன், செப்டம்பர் 08, 2011
லேபிள்கள்:
அன்புமணி ராமதாஸ்,
ஆளுநர் ரோசய்யா,
பாட்டாளி மக்கள் கட்சி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக