திண்டிவனம்:
திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் பா.ம.க., வினர் மனு அளித்தனர். திண்டிவனம் நகராட்சி, மரக்காணம் பேரூராட்சி சேர்மன், மரக்காணம், ஒலக்கூர் ஒன்றியங்களுக்கான உள்ளாட்சி பதவிகளுக்கான மனுக்கள் பெறப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ் செல்வன், மாநில துணைத் தலைவர் கருணாநிதி இருவரும் பா.ம.க.வினரிடம் விருப்ப மனு பெற்றனர். சாரம் ஜானகி ராமன், மாவட்ட செயலர் மலர்சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக