பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க. போட்டியிடும் : பாமக நிறுவனர் ராமதாஸ்

ஈரோடு:

          பாமக நிறுவனர் ராமதாஸ் ஈரோடு மாவட்டம் பர்கூரில்  பேட்டியளித்தார்.  ’’கூட்டணி குறித்து 4 நாட்களில் முடிவு கூறப்படும். எந்த கூட்டணியாக இருந்தாலும் பர்கூரை பா.ம.க., கேட்டு பெறும்’’ என்று தெரிவித்தார்.

1 கருத்துகள்:

dakaraidakila சொன்னது…

பணம் கொடுத்து வோட்டு வாங்குபவர்கள் திருடர்கள். கொள்ளையடித்த ஊழல்வாதி. இதை மக்கள் சுலபமாக கண்டு கொள்வர். இவர்களால் தொகுதி வளர்ச்சி பெறாது. தமிழ்நாட்டில் உள்ள 100 தொகுதிகள் வன்னியர்களின் கோட்டை. இந்த தொகுதிகளின் வெற்றியை தீர்மானிப்பது வன்னியர்கள்தான். இது தவிர மற்ற 50௦ தொகுதிகளில் வன்னியர்கள் கணிசமாக உள்ளனர். சட்டசபையில் வன்னியர்களின் தனி இட ஒதுக்கீட்டுக்கும், மேம்பாட்டுக்கும், உரிமைக்கும், பிரச்சினைக்கும் குரல் கொடுப்பது பாமக மட்டுமே. மற்ற கட்சிகளுக்கு நாதி இல்லை. எனவே மற்ற கட்சிகள் வோட்டு கேட்க வரும்போது வன்னியர்கள் அவர்களை விரட்டியடிக்க வேண்டும். புறக்கணிக்க வேண்டும். 2.5 கோடி வன்னியர்களின் அரசியல் முகவரி பாமக. பாமகவின் நிரந்தரமான அசையா சொத்து 2.5 கோடி வன்னியர்கள். மற்ற கட்சிகளில் இருப்பவர்கள் எல்லாம் வெறும் பதவி, பணத்துக்கு தான். அது நிரந்தரம் அல்ல. 2.5 கோடி வன்னியர்கள் வோட்டு பாமகவுக்கே.