சென்னை:
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், `
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், `
`பா.ம.க.வின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்த சென்னை கொளத்தூர் பகுதி ஜி.ஆர்.ரவிச்சந்திரன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதி மகளிரணி சாந்தி பொன்னுரங்கம் ஆகிய இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பு களிலிருந்தும் நீக்கப்படுகிறார்கள்'' என்று கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக